ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

கட்டடங்களில் உள்ள விரிசல்கள் ,ஓட்டைகள் அடைக்க

சுண்ணாம்பு,சிமெண்ட்,ரோடு தார்,மண்எண்ணை சேர்த்து கலவையாக்கி விரிசல் ஓட்டைகளில் விட்டு மெல்லிய துணியால் மொக்கி அதன் மேல் போடவும்.செல் அரிக்காது,உறுதியாக இருக்கும்.

தார்,மோர்,மண் எண்ணை சேர்த்து எரித்தால் தண்ணீர் போல் இருக்கும்.தகரத்தில் இதை பூச துரு பிடிக்காது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக