ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

அரப்பு மரம்

உசலை மரம்  அரப்பு மரம் போல் இருக்கும.இலை சின்னதாக வன்னி இலை போல் இருக்கும். 
சீயக்காய் தழை காய் கெட்டியாக இருக்கும்.

   அரப்பு தழையை எருமை மாட்டுக்கு கொடுத்தால் வெண்ணை கெட்டியாக வரும்.
   அரப்பு,சீயக்காய்,எலுமிச்சை பழ தோல் இவைகளை காய வைத்து பச்சரிசி இரண்டு கடலை பருப்பு ,பாசி பருப்பு ஒரு பிடி,சிகப்பு புண்ணாக்கு இவைகளை பவுடர் ஆக்கி தேய்த்து குளித்தால் நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக