புதன், 14 செப்டம்பர், 2011

ஆஸ்த்மா


தூதுவேளை தழையை காய வைத்து இடித்து,சலித்து,அரிசி திப்பிலி நூறு  கிராம் மிளகு இருபது கிராம் இரண்டையும் பொன்  வறுவலாக   வறுத்து தூள் செய்து தூதுவேளை தூள் உடன் கலந்து ஒரு சிட்டிகை அளவு தேனில் குழைத்து சாப்பிட்டால் ஆஸ்த்மா விலகும்.ரத்தம் சுத்தியாகும்.தூதுவேளை காயையும் பழத்தையும் சுண்டக்காய் வறுத்து சாப்பிடுவதுபோல் சாப்பிட்டால் உடம்பிற்கு நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக