புதன், 14 செப்டம்பர், 2011

மூளை வளர்ச்சிக்கு



கைப்பிடி அளவு சிகப்பு நாயுருவி தழையை தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர ஞாபக சக்தி வளரும்.மூளை வளர்ச்சியும் அடையும்.வெந்தயத்தை வறுத்து தூள் செய்து சாப்பாட்டில் கொடுக்கவும்.கொண்டை கடலை இரவு ஊற வைத்து மறுநாள் பனைவெல்லம் சேர்த்து கொடுக்கவும்.பதினைந்து கொண்டை கடலை ஐந்து வெந்தயம் இரவு தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் தோலை பிதுக்கி எடுத்து இரண்டையும் அரைத்து பசும்பாலில் சேர்த்து காய்ச்சி சாப்பிடவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக