ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

மாடு தீனி வாங்கவில்லை ,தண்ணீர் குடிக்கவில்லை என்றால் குணமாக

உத்தாமணி தழை,கோவை தழை,குப்பைமேனி தழை,இவைகளை எடுத்து மாட்டின் மேல் தேய்க்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக