வெள்ளி, 15 பிப்ரவரி, 2019

பெண்கள் சீக்கிரம் வரம் வாங்கி விடுவார்கள். வாங்கவும் முடியும். கணவன் உயிரை காப்பாற்ற மனைவியால் தான் முடியும்.
ஆண் இல்லாமல் பெண் இல்லை. பெண் இல்லாமல் ஆண் இல்லை
பெத்த மனம் பித்து. பிள்ளை மனம் கல்லு
பெண்களிடம் மன அமைதியும் தெய்வ நம்பிக்கையும் இருந்தால்,
கஷ்டம் உண்டாக்கும் சனீஸ்வரன் வரும் இடம் இல்லை என்று போய் விடுவார். போகும் போது கொடுத்து விட்டு தான் போவார்.
பெண்கள் எப்போதும் கலங்கக்கூடாது
கணவனுக்கு வரும் கண்டத்தை மனைவி தான் காப்பாற்றுவாள்

பத்து வருடம் தவம் செய்யும் ஆணை விட புண்ணியத்தை பெண் சில மாதங்களில் வாங்கி விடுகிறாள்
சதை, இரத்தம், நீர் _ தாய்
தாய் சக்தியை கொடுத்து இரட்சிக்கிறது.
அவ்வளவும் தாரத்திற்கும் உண்டு.

தாயை விட அதிக பாசம் உள்ளவள் தாரம்

புதன், 6 பிப்ரவரி, 2019

முன் கை நீண்டால்தான் முழங்கை நீளும்.
உழுகின்றகாலத்தில் நன்கு உழுதால் , அறுவடை காலத்தில் ஆனந்தமாக அறுவடை செய்யலாம்.