சனி, 10 செப்டம்பர், 2011

வயிற்றில் உள்ள கட்டிகள் மறைய

   கிராம்பு,கொத்தமல்லி,சீரகம்,சுக்கு,சித்திரமூலம்,அதிமதுரம்,கண்டந்திப்பிலி முதலியவற்றை சம எடை எடுத்து வறுத்து தூள் செய்து வஸ்திரகாயம் செய்து புதுப்பானையில் போட்டு மூடி பூமிக்குள் ஒரு அடி ஆழத்தில் புதைக்க வேண்டும்.எட்டாம் நாள் எடுத்து திருகடிகை பிரமாணம் ( மூன்று விரல் அளவு ) எடுத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்து வந்தால் வயிடிலுள்ள கட்டிகள் மறையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக