வியாழன், 1 செப்டம்பர், 2011

மூளை வளர்ச்சி

     பொட்டு கடலை மூளை வளர்ச்சி தருவது .பொட்டு கடலை,பொறி,அரிசி முறுக்கு குழந்தைகளுக்கு நல்லது .
      இரண்டு படி பொரி,பொட்டு கடலை 1/8 (அரைக்கால்படி) படி,தேங்காய் எண்ணை தூவி வறுத்து நாட்டு சர்க்கரை போட்டு சாப்பிடவேண்டும். 

தேங்காய் எண்ணையில் சீரகத்தை சேர்த்து பொறி,பொட்டு கடலை,பனைவெல்லம்,தேங்காய் திருவல்,சேர்த்து சாப்பிட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக