ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

புட்டத்தில் நமச்சல் விலக

 ஆடு தின்னா பாழையின் சாறு கால் படி ,எள் எண்ணை 1 / 8 படி  சேர்த்து மிளகு தூள் போட்டு எரிக்க வேண்டும்.நூலை கலவையில் விட்டு தேய்த்து கொளுத்தினால் சிடுசிடுப்பு எப்போது நீங்குகிறதோ அப்போது தான் பதம் வந்ததாக அர்த்தம்.அதனை மேல் தடவ குணமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக