ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

மருந்து வைத்தது [வயற்றில் வைப்பு ]வெளியே வர

 அழிஞ்சி பட்டையை தூள் செய்து 150 கிராம் ஒரே சமயத்தில் கொடுத்தால் மருந்து வந்துவிடும்.கொடுத்த ஒரு மணி நேரம் வாந்தி எடுக்க கூடாது,எடுக்கவும் விடக்கூடாது.பிறகு வாந்தி எடுக்கச் செய்யவும்.
     தேங்காய் எண்ணை,இரண்டு பள்ளு பூண்டு,முக்கட்டை வேர் ( சாரணை கொடி     வேர் ) சிறு கீரை வேர்,வேளக்கீரை வேர் சேர்த்து எண்ணை காய்ந்து வரும் போது மிளகாய்,உப்பு போட்டு இறக்கி அந்த எண்ணையை தேய்க்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக