வெள்ளி, 2 செப்டம்பர், 2011

ரத்தத்தில் உள்ள தித்திப்பு விலக

 ஆடு தின்னாப்பாளை தழையை(நிழலில்  காயவைத்து ) 400 கிராம் அரைத்து,மிளகு 200 கிராம்,பசும் நெய் விட்டு பொன் வறுவலாக வறுத்து,தூள் செய்து பட்டாணி அளவு தினமும் ஒவ்வொரு வேளையும் சாப்பிட்டு வர,தித்திப்பு,படை,பசி மந்தம் விலகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக