புதன், 14 செப்டம்பர், 2011

வயிற்றுவலி அதிகமாக இருப்பது விலக



சித்தாமணக்கு எண்ணையில் மஞ்சள் தூளை சேர்க்கவும்.காட்டாமணக்கு தழையைத் தண்ணீரில் போட்டு இரவு கொதிக்க வைத்து சாறு எடுத்து மஞ்சள் கலக்கப்பட்ட சித்தாமணக்கு எண்ணையும் சேர்த்து சாப்பிடவேண்டும்.ஏழு அல்லது எட்டு முறை பேதியாகும்.பிறகு பதினைந்து நாள் கழித்து அம்மான்பச்சரிசி கொடுக்கவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக