சனி, 10 செப்டம்பர், 2011

வயிற்று வலியால் துடிப்பவர்களின் வலி குறைய

    ஆமணக்கு எண்ணை,வேப்பம் எண்ணை,கலந்து காய்ச்சின பானை அல்லது பானை ஓடை சூடு காட்டி  வயிற்று வலியால் துடிப்பவரின் வயிற்றின் மேல் வைத்தால் பிடித்து கொள்ளும்.வலி நீங்கிய பின் தானாக விழுந்து விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக