வியாழன், 1 செப்டம்பர், 2011

மெலிந்தவர்கள் பலசாலிகள் ஆக

    ஒரு படி எள்ளை தேய்த்து எடுத்து கொண்டு,ஒருதேங்காய் திருவலுடன் சேர்த்து ஒரு மண்டலம் ( 48 நாட்கள் ) சாப்பிட்டால் உடம்பு தேஜசுடன் பலசாலியாகலாம்.
  தேங்காய்பத்தை,கொண்டைகடலை    (இரவு ஊற வைத்து தோல் நீக்கியது),பனைவேல்லத்துடன் சாப்பிட  உடம்பிற்கு  ஊட்டம் ஏற்ப்படும்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக