சனி, 10 செப்டம்பர், 2011

வெட்டு காயங்கள் குணமாக


அம்மான் பச்சரிசி தழையையும், பூண்டையும் நன்றாக கசக்கி காயத்தில் சாறு பிழிந்து அந்த சக்கையை அப்படியே காயத்தின் மீது வைத்து துணியினால் கட்டி சொட்டு சொட்டாக நீரினை விட்டு வரவேண்டும்.ஐந்து நாட்களில் குணமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக