வியாழன், 1 செப்டம்பர், 2011

முழங்கால் மூட்டுவலி நீங்க

புத்து சோறு ( உருண்டையாக செல் உடன் கூடிய மண் ) ,5 அல்லது 7 எருக்கன் மொட்டு,இரண்டையும் அரைத்து செம்மறி ஆட்டின் சாணத்தில் கொதிக்க வைத்து பொறுக்கும் அளவு வேப்பந்தழையில் முழங்கால் மேல் தடவி வந்தால் சரியாகும். உத்தாமணி தழையை வதக்கி சாறு எடுத்து ,சுண்ணாம்புடன் சேர்த்து தடவ மூட்டு வலி குணமாகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக