வியாழன், 1 செப்டம்பர், 2011

முகப்பரு விலக

     கருவேப்பிலை குச்சியை பால் விட்டு அரைக்கவும்,அதே போல் சங்கையும் பால் விட்டு அரைத்து இரண்டையும் கலந்து தடவினால் தன்னாலே விலகும்.அவரவர் சிறுநீரை ( விடியற்காலை எழுந்தவுடன் வரும் முதல் சிறுநீரையும்,படுக்கப்போகும் முன் கழிக்கும் சிறுநீரையும் தவிர்த்து ) பிடித்து தேய்த்து வந்தால் போகும்.கடலை மாவு மாலை முகத்தில் தடவி விட்டு காலையில் முகத்தை கழுவ வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக