ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

வெயில் கால நமச்சல் ,கண் எரிச்சல்

   ஆவாரந் தழையை அரைத்து தலையில் தேய்த்து பிறகு உடம்பிலும்,தேய்த்து
குளித்தால் கண் எரிச்சல்,உடம்பு நமச்சல் நீங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக