ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

பாம்பு கடிக்கு

 நெல்லிக்காய் வித்து,கலா செடி வித்து இரண்டையும் சேர்த்து அகண்ட பால்
( ஆமணக்கு செடி பால் ) விட்டு அரைத்து,துவரை அளவு மாதிரியாக செய்து கொடுத்தால் விஷம் நீங்கும்.
ஆமணக்கு பால் தேள் கடி வாயில் போட்டால் விஷம் நீங்கும்.மரத்து விடும்.
 வேளைதழையை கசக்கி வலது பக்கத்தில் கடித்தால்  இடது  பக்க  காதில்   விட்டால்  தேள் விஷம் இறங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக