ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

இருதய வலி நீங்க

    மூங்கில் இலையை தண்ணீரில் ஊற வைத்து இடித்து துணியில் சாறு பிழியவும்.சாறுடன் பாதி அளவு,எள் எண்ணை ஊற்றி இரண்டையும் சேர்த்து சாப்பிட வேண்டும்.அன்றியும் ஒரு படி புழுங்கல் அரிசி,கால் படி உளுத்தம் பருப்பு,நான்கு மிளகு ,சீரகம் பொன் வறுவலாக தூள் செய்து சலித்து  உப்பையும் சேர்த்து புட்டு போல் ஆவியில் வேக வைத்து சாப்பிடவேண்டும்.சலித்த மீதியை உப்புமா போல் தாளித்து சாப்பிடவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக