ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

குண்டாக முட்டை போல் உள்ளதை அகற்ற

சுண்ணாம்பும்,தேனும் குழைத்து போட்டால் உடன் அமுங்கி விடும்.
 உடைய வேண்டும் என்றால் அரச மரத்து பழுப்பு இலையை கருக வறுத்து தூள் செய்து தேங்காய் எண்ணையில் எரித்து குழைத்து போடவும்.வன்னி இலையை வறுத்து தேங்காய் எண்ணையில் எரித்து போட்டால் எப்பேர்பட்ட ரணகாயமும் குணமாகும்.சித்திர மூலகுச்சியை எருக்கன் பாலில் இழைத்து மேல் வைத்தால் பழுத்து உடைந்து விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக