புதன், 14 செப்டம்பர், 2011

முடி கொட்டல்,நரை,மூளை வளர்ச்சி அடைய


சோத்து கத்தாழையைச் சீவி வெந்தயம் அரைப்படி அந்த சதையில் இரண்டு நாட்கள் ஊற வைத்தால் வெந்தயத்தில் முளை வரும் .மூன்றாம் நாள் முளை விட்ட வெந்தயத்தையும் தேங்காய்பத்தை,பெரியதாக ஒன்று,கருவேப்பிலை நான்கும் வைத்து அரைத்து காலையில் தலையில் தேய்த்து குளிக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக