புதன், 14 செப்டம்பர், 2011

முகத்தில் காய் காயாக தடித்து வளர்வது விலக.


நமது சிறுநீரை தடவினால் போகும்.லங்கோட்டா துணி,கோவணம்,ஜட்டியை முகத்தில் தேய்த்தால் போகும்.இரவில் சிறுநீர் எடுத்து முகத்தில் தேய்த்து மறுநாள் காலை முகத்தை கழுவவும்.

முகத்தில் உள்ள பருக்கள் விலக



எச்சிலை நடுவிரலில் எடுத்து வைத்தால் போகும்.ஆமணக்கு இலை சாறு எடுத்து சுண்ணாம்பு சேர்த்து கைகளால் தேய்த்து பிறகு பருவில் தடவ குணமாகும்.

மெட்ராஸ்



பிரம்மதண்டி செடியின் பால்,மஞ்சள் நிறமாக இருக்கும்.பாலை தடவினால் கண்வலி குணமாகும்.

பித்தம் வெளிவர



மாலை ஐந்து முப்பது மணிக்கு மேல் பித்தம் சிரசிற்கு வரும்.இரவு உப்பை அதிகமான அளவில் உப்பை தண்ணீரில் போட்டு ஊற வைத்து காலை ஐந்து மணிக்கு குடித்து பற்களை துலக்கவும்.வாந்தி,இருமல்,கோழை,சளி வந்து விடும்.வேப்ப எண்ணெய் போல் பித்தமும் சிரசில் இருந்து வெளி வந்து விடும்.

பல் சொத்தை



பல்லுக்கு இரவு நிறைய உப்பு போட்ட நீரை இரவும் காலையும் அதிகப்படியாக உள்ள உப்பு நீரை கொப்பளிக்கும்.பல் சொத்தை போகும்.

புற்றுநோய் விலக



பிரண்டையை துண்டுகளாக்கி நெய்விட்டு வறுத்து தூள் செய்து,சித்திரைமூல கொட்டையும் இரண்டையும்  சேர்த்து சாப்பிடவும்.