வியாழன், 1 செப்டம்பர், 2011

மூச்சு திணறல் ,மூக்கடைப்பு

   தூதுவேளை இலைகளில் உள்ள முள்ளை நீக்கி நிழலில் உலர்த்தி 1 / 5 பாகம் அரிசி திப்பிலி சேர்த்து தூள் செய்து,காலை மாலை தேனில் குழைத்து சாப்பிடவும்.வெருமனையும் சாப்பிடலாம்.கண்டங்கத்திரிக்காயை வெள்ளாட்டு  கோமியத்தில் ஊற வைத்து இடித்து சாப்பிட குணமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக