வெள்ளி, 2 செப்டம்பர், 2011

பாதரசம் தயாரிக்கும் விதம்

முருங்கை சாறு பல்லாவில் எடுத்து கொள்ள வேண்டும்.மமிட்டி தகட்டின் மேல் " ஓம் பராசக்தி அப்பா பைத்தியம் சுவாமிகள் திருவடிகள் துணை "என்று எழுதவேண்டும்.பிறகு தகட்டை நெருப்பில் சிகப்பாக மாற எரிக்க வேண்டும் முருங்கை சாறு கொதிக்க வைத்து ,அவுரி பட்டையை தூள் செய்து தகட்டின் மேல் தூவ வேண்டும்,வீரம் தூள் செய்து தூவினால்  பாதரசம் உண்டாகும்.அதனை தகட்டை சாய்த்து யாதாகிலும் பாண்டத்தில் பிடித்து கொள்ள  வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக