ஞாயிறு, 22 ஜனவரி, 2012

கருத்தரிக்காமல் குழந்தையும் பிறக்கும்

.
தண்ணீரில் உள்ள செங்கொடி செடியை வேருடன் பிடுங்கி, 120 வருடம் வேப்பமரத்தின் பட்டை,காய்,கொட்டைகளுடன் சேர்த்து அரைத்து அதில் சிறிது எடுத்து முற்றின வாழக்காயின் உள்ளே வைத்து ஏழு நாட்கள் வைத்து இருந்தால் வாழைக்காய் பழுக்காமல் இருந்தால் அது பக்குவமானது.அதனை உட்கொண்டு வந்தால் ஞானமுள்ள குழந்தை பிறக்கும்.குந்தி தேவிக்கு பிறந்த பாண்டவர்கள் பிறப்பு இவ்வகையான தெய்வீக பிறவிகள் ஆகும்.அதுபோல் துறவிகள் நினைத்தால் ஒரு மணியில் குழந்தை பிறக்கும்.