வெள்ளி, 7 ஜனவரி, 2011

கார் ஓட்டுவது

ஒரு நாள்  சுவாமிகள் கார் ஓட்டுனரிடம் என்னை போல் கார் ஒட்டுவாயா?  மணிக்கு 100௦௦ கிலோ மீட்டர் வேகத்தில் கார் ஓடும் போதும் நிற்க வைத்த ஒரு ரூபாய் கீழே விழாமல் ஓட்டுவேன் நீ ஓட்டுவாயா என்றார் .ஒரு டம்பளர் முழுவதும் நீர் ஊற்றி காரில் வைத்து கார் ஓட்டும் போது ஒரு சொட்டு நீர் கூட கீழே சிந்தாமல் ஒட்டவேண்டும் என்று கூறினார் .      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக