திங்கள், 3 ஜனவரி, 2011

மருத்துவம் கோமக்கொனை கட்டி


கும்ணா செடியின் வேர் பட்டையை கொண்டு  வந்து சுத்தம் செய்து தூள் செய்யவும் . ஒரு படி எள்ளு மாவும் ஐந்து பெரிய பனைவெல்ல கட்டியும் சேர்த்து இடித்து ஆறு உருண்டைகளாக செய்து ஒரு உருண்டை தர்மம் செய்யவும் மீதி உருண்டைகளை தினம் ஒன்று சாப்பிட்டு வரவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக