திங்கள், 3 ஜனவரி, 2011

மருத்துவம் சர்க்கரை வியாதி விலக

சிறுகுறிஞ்சானை பவுடர் ஆக்கி தேங்காய் பாலில் கலந்து விடாமல் நான்கு மாதங்கள் சாப்பிட வேண்டும் .
சிறுகுறிஞ்சான், காட்டு சீரகம் சேர்த்து சாப்பிட்டாலும் ,
ஆடுதொடாபாளை ( ஆடு தின்னா பாளை ) யை அரைத்து சுண்டக்காய் அளவு காலையில் சாப்பிட்டு  வந்தாலும் சர்க்கரை வியாதி நீங்கும்.               

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக