வெள்ளி, 7 ஜனவரி, 2011

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி .
ஒரு வைத்தியருக்கு சர்க்கரை வியாதி இருந்தது. அவர் சுவாமிகளிடம் சர்க்கரை வியாதிக்கு மருந்து கேட்க சுவாமிகள் " மிளகு 200௦௦ கிராம் ஆடு தின்னா பாளை 800 கிராம் இரண்டையும் நன்றாக அரைத்து பயரளவு மாத்திரை செய்து வேளைக்கு இரண்டு அல்லது மூன்று மாத்திரை சாப்பிட  தீரும் என்றார்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக