சனி, 8 ஜனவரி, 2011

சிவன்

ஒரு  நாள் சுவாமிகளிடம் சிவன் என்ற நிலை முன்கூட்டியா  ?  சக்தி என்ற நிலை முன்கூட்டியா? என்று கேட்டதற்கு இது என்னடா இது கோழி முன்னையா முட்டை முன்னையா என்று கேட்பது போல் இருக்கிறது.இரண்டும் ஒன்றுதானடா என்று கூறினார்.
சிவன் ஞான நிலை , சக்தி இயக்க நிலை என்றும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக