திங்கள், 3 ஜனவரி, 2011

நெற்றியில் குங்குமம் வைத்த இடம் கருப்பாக இருப்பது மறைய

துளசி இலையை பத்துநாட்கள் கருப்பான இடத்தின் மேல் தேய்க்கவும் .வில்வ பட்டையை சந்தனம் போல் அரைத்து அதன் மேல் வைத்து வர விலகும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக