வெள்ளி, 7 ஜனவரி, 2011

எடை குறைய

 ஒரு அம்மையாருக்கு கால்கள்  நடக்கும் போது மரத்து விடும்.அதற்கு என்ன செய்வது என்று கேட்க சுவாமிகள் உடல் எடையை குறைத்தால் சரியாகிவிடும் என்று கூறி உடல் எடையை குறைக்கவும்,எடையால் ஏற்படும் ரத்தநாளங்கள் இருக்கம் நரம்புகள் இருக்கம் நீங்க " கிராம்பை லேசாக வறுத்து தூள் செய்து ஒரு சிட்டிகை வீதம் 45 நாட்கள் சாப்பிட குணமாகும் என்றார் .
ஒரு சிலருக்கு கிராம்பை வாயில் போட்டு சாப்பிடும் போது வாய் புண்ணாகிவிடும் .மருந்து கடைகளில் காலி மருந்து குப்பி ( empty capsules ) வாங்கி அதில் போட்டு சாப்பிடலாம் .
வெளிக்கு மிகுதியாக சென்றால் கிராம்பு அளவை குறைத்து சாப்பிடவேண்டும் என்றும் கூறினார் .  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக