வெள்ளி, 14 ஜனவரி, 2011

துறவி

எவனாய் இருந்தாலும் சரி,குருவாய் இருந்து நாலு சிஷ்யர்களை வைத்து  இருந்தாலும் சரி,கை நீட்டி காசு வாங்கினாலும் சரி,அவன் துறவி கிடையாது,சாமியார் கிடையாது அவன் சம்சாரியே.நான் எனது என்று சொல்லாதவன் எவனோ அவனே துறவி.ஈ முதல் எறும்பு வரை சகல ஜீவ ராசிகளையும் சரிபாவமாக நினைக்க வேண்டும்,அத்துடன் பத்தியம் என்பது கூடாது.பத்தியம் என்றால் ஜாதி மதம் வித்தியாசம் பார்த்தல், உயர்வு தாழ்வு பார்த்தல் அதை தொட்டால் தீட்டு இதை தொட்டால் தீட்டு என்று ஒதுக்கி வைப்பது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக