வெள்ளி, 7 ஜனவரி, 2011

பேதி நிற்க

ஆவாரம் தழையை அரைத்து கொடுத்தால் பேதி ஆவது நிற்கும்.
பூண்டு தழையினை கற்பூரவள்ளி தழை சாற்றுடன் கொடுத்தாலும் நிற்கும்.
மூங்கில் தழை, மூங்கில் குச்சியை உரசி உருண்டைகளாக்கி கொடுத்தால் நிற்காத பேதியும் நிற்கும்.

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக