வியாழன், 20 ஜனவரி, 2011

வீட்டில் வைக்க கூடாத மரங்கள்

 அசோக மரம் 
எட்டி மரம் 
அழிஞ்சி மரம்
இலவம் பஞ்சி மரம் 
உதய மரம் 

இவைகள் வீட்டில் வைக்கபடாது .குடும்பத்திற்கு நல்லதல்ல. மரம் அழியும்போது குடும்பமும் அழிந்துவிடும். பினால் கஷ்டம் வரும் .

அண்டை கரையான் கூடு கட்டிக்கொண்டாலும்,வெள்ளை எருக்கன் வளர்ந்தாலும் குடும்பத்தை பாழாக்கும் .

வேதாள வண்டு வீட்டிற்குள் வந்தால் கட்டிடம் பாழ் .


           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக