வெள்ளி, 7 ஜனவரி, 2011

பூச்சி கடிக்கு

தும்பை இலையையும்,மிளகையும் சேர்த்து நன்றாக ஓட்ட ஓட்ட அரைத்து மூன்று கோலிக்குண்டுகளாக சாப்பிட்டால் பூச்சி கடியினால் ஏற்பட்ட விஷம் சரியாகும் .நாக்கில் படாமல் மருந்தினை உள்நாக்கில் வைத்து விழுங்க வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக