சனி, 8 ஜனவரி, 2011

சிவன்

சிவன் உலகத்தை படைக்கும் போது முதலில் பிரம்மனை படைத்து படைப்பு தொழிலை செய்யும்படியாகவும், இரண்டாவதாக நாரதரை படைத்து உலகில் சம்பவங்களும் அதனை தொடர்ந்து உலகம் இயங்கிகொண்டு இருக்கவும்,உலகத்தில் கலகங்கள் செய்து கொண்டிருக்கும் படியாகவும். மூன்றாவது இயமனை படைத்து உலகில் உள்ள ஜீவன்களின் உயிரை பறித்து கொண்டு வரும்படியாகவும். நான்காவது மஹா விஷ்ணுவை படைத்து காத்தல் தொழில் முதற்கொண்டு மேலே சொல்லப்பட்ட மூன்று பேர்களின் தொழில் நீங்கலாக பாக்கி உள்ள எல்லாவற்றையும் நீயே கவனித்து பரிபாலனம் செய், நீயே நான், நானே நீ என அருள் பாலித்தார்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக