திங்கள், 3 ஜனவரி, 2011

எட்டு வகை பூக்கள்


பூக்கள் 
அலரி
பாதிரி
புன்னை
செந்தாமரை
குவளை
வெள்ளெருக்கு
சண்பகம்
நந்தியா வர்த்தம்

மனதில் மலர்கின்ற எட்டுவகை பூக்கள்

கொல்லாமை
புலனடக்கம்
சாந்தம்
அன்பு
தியானம்
தவம் ( சகிப்புதன்மை )
சத்தியம்
மெய்யறிவு


திருமூலர் கூறுவது

கொல்லாமை
பொய்யாமை
விருப்பு இல்லாமை
வெறுப்பு இல்லாமை
கள்ளுன்னாமை
ஆசையின்மை
சாந்தம்
கொடை குணம்
முதலிய தீர்த்தங்கள் உள்ளன . இத் தீர்த்தங்களில் மூழ்கினால் வினைகள் யாவும் கெட்டொழியும் 









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக