வெள்ளி, 7 ஜனவரி, 2011

புட்டத்தில் சிரங்கு

ஆமணக்கு எண்ணையில் எருக்கன் பால் சேர்த்து (கிண்ணத்தில் எருக்கன் பால் பிடிக்கவும் )காலையில் தேய்த்து ஒருமணி நேரம் கழித்து குளித்தால் காயாத புண்ணும் காய்ந்து விடும்.

சிரங்கிற்கு விளகெண்ணை (ஆமணக்கு எண்ணை ) அதிகமாகவும்,எருக்கன் பால் குறைவாகவும் இருக்க வேண்டும்.

காயாத படைக்கு எருக்கன் பால் அதிகமாகவும்,ஆமணக்கு எண்ணை குறைவாகவும் இருக்க வேண்டும்.    


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக