ஞாயிறு, 9 ஜனவரி, 2011

துறவி

எவனாக இருந்தாலும் சரி, குருவாயிருந்து நாலு சிஷ்யர்களை வைத்திருந்தாலும் சரி,அவன் துறவி கிடையாது , சாமியார் கிடையாது அவன் சம்சாரியே.நான் எனது என்று சொல்லாதவன் எவனோ அவனே துறவி. ஈ முதல் எறும்பு வரை சகல ஜீவ ராசிகளையும் சரிபாவமாக நினைக்க வேண்டும் அத்துடன் பத்தியம் என்பது கூடாது. ஜாதி மதம் வித்தியாசம்  பார்த்தல்,உயர்வு தாழ்வு பார்த்தல்,அதை தொட்டால் தீட்டு இதை தொட்டால் தீட்டு என்று ஒதுக்கி வைத்தல் கூடாது .    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக