சனி, 8 ஜனவரி, 2011

குழந்தை இல்லாமல் இருப்பவர்களுக்கு

ஒரு வண்டி ஓட்டுனர்  கல்யாணமாகி சிலவருடங்கள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை என்று சுவாமிகளிடம் கூறினார் .அதற்கு சுவாமிகள்அவரது மனைவியை  இலந்தை இலை ஓர் கைப்பிடி, பூண்டு 5 பல் , மிளகு 5 , தூரமான நாள் முதல் 15 நாட்கள்  வரை தொடர்ந்து 3 தூரங்கள் சாப்பிடுமாறு கூறினார். 5 வாரம் வெள்ளிகிழமைகளில் ஒருவருக்கு சாப்பாடு போட்டு இலையில் வெல்லம் எள் பிடித்து வைக்க வேண்டும் என்றார்.

அவர்களும் சுவாமிகள் கூறியது போல் செய்ய அழகான குழந்தை பிறந்தது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக