செவ்வாய், 4 ஜனவரி, 2011

நீர் அழிவு வியாதி விலக

வெள்ளை அருகையும்,மிளகையும் சேர்த்து அரைத்து காலையில் கச்சக்காய் அளவு மூன்று நாட்கள் ஒரு வேளை  சாப்பிடவும். கடுமையான பத்தியம் உப்பு இல்லாமல் இருக்கவேண்டும் . வெள்ளை அருகவேர் மிகவும் சிறந்தது,கிடைக்கவில்லை என்றால் தழையை பயன்படுத்தவும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக