திங்கள், 31 ஜனவரி, 2011

ஊமை பேச / திக்கு வாய் விலக

கீழாநெல்லியை அரைத்து தலையில் தேய்த்து, ஹயகாந்த செந்தூரம் அரிசி எடை தேனில் கலந்து சாப்பிடவேண்டும். சிகப்பு நாயுருவி தழையை  அரைத்து  வெள்ளாட்டு பாலில் சாப்பிட்டு வந்தால் ஊமையும் பேசுவான் ,திக்கு வாயும் குணமாகும்.      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக