வெள்ளி, 7 ஜனவரி, 2011

பீமசேனன் ஆக

பருத்தி கொட்டையை காலையில் ஊறவைத்து மறுநாள் எடுத்து ஆட்டுகல்லில் விட்டு அரைத்து பால் எடுத்து பசும்பால் சேர்த்து, பனைவெல்லம் ,சீரகம்,மிளகு போட்டு காய்ச்சி குடித்தால் ரத்தம் விருத்தியாகும் .தினமும் குடிப்பவன் பீமசேனன் ஆவான் .

பருத்தி கொட்டை பாலில் முழு கடலையும்  சேர்த்து காலையில் உணவாக சாப்பிட்டால் ௬௩ வயது தாத்தாவிற்கும் பீமசேனனாக பிள்ளை பிறப்பான் .

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக