திங்கள், 3 ஜனவரி, 2011

நாய்க்கடி

வீட்டு நாய் கடித்தால் நாய் வளர்ப்பவர் வீட்டில் சோற்று தண்ணீரில் உப்பு போட்டு கடிபட்டவன் குடித்தால் விஷம் இறங்கும் . தெரு நாய் கடித்தால் தெருவில் உள்ள வீடுகளில்  சோற்று தண்ணீரில் உப்பு போட்டு கடிபட்டவன் குடித்தால் விஷம் இறங்கும்.
நாயுருவி தழையை அரைத்து கடிவாயில் தேய்த்து  செப்பு காசை அதன் மேல் வைத்து மறுபடியும் நாயுருவி தழையை அரைத்து வைத்து கட்டி விட்டு எட்டு மணி நேரம் கழித்து அவிழ்க்கவும்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக