வியாழன், 13 ஜனவரி, 2011

கூடாத கல்யாணத்தை கூட்டுவிப்பது

  இடது கை பக்கமுள்ள கோயில் உண்டியலில் கல்யாணம் ஆகாத பேத்தியின் கழுத்தில் தாத்தாவே தாலி கட்டி பின் தாலியை உண்டியலில் போட வேண்டும். அப்படி செய்தால் கூடாத கல்யாணமும் கூடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக