திங்கள், 31 ஜனவரி, 2011

தாய் தகப்பனார்க்கு கடைசி காலத்தில் நாம் செய்ய வேண்டியவை

பெற்றோர்களுக்கு வயதான காலத்தில் மகனும் மருமகளும் அவர்களை  நன்கு கவனித்து கொள்ள வேண்டும்.வராதே ,செய்யாதே என்று அவர்கள் கூறினாலும் கணவன் மனைவி இருவரும் நீங்கள் என்னை பெற்றதற்காக நாங்கள் செய்ய வேண்டிய கடமை, எங்களுக்கு கட்டை தான் உரிமை உங்கள் சொத்துக்கள் அல்ல என்று சொல்லிக்கொண்டே பணிவிடைகள், சேவைகள் செய்ய வேண்டும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக