வெள்ளி, 26 நவம்பர், 2010

மிச்சம்

மிச்சம்
உண்டாகின இடத்தில் சிறிது எப்போதும் இருக்க வேண்டும் . எல்லாம் கொடுத்து விடாமல் சிறிதாகிலும் மிச்சம் வைக்க வேண்டும் . கடவுள் கொடுத்தவர் அவருக்காக மறுநாள் வரை இருக்க வேண்டும் .பாத்திரத்தில் இரவு சமைப்பதில் கொஞ்சம் போட்டு வைக்க வேண்டும் .மறுநாள் எடுத்து நாய், பசு ,காக்கை ஏதோ ஒரு ஜீவராசிக்கு கொடுக்க வேண்டும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக