செவ்வாய், 30 நவம்பர், 2010

கோயில் தனி ஒருவனே கட்டக்கூடாது

கோயில் தனி ஒருவனே கட்டக்கூடாது

கோயில் கட்டித்தருகிறேன் என்று போகாதே. நன்கு தெரிந்தவர்கள் பத்து பேர்களிடம் காசு வாங்கி செய்யவேண்டும் .பிரியபட்டதை கொடு என்று கேக்கவேண்டும்.

ஒருவனே கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்து கோயில் நல்லபடியாக இருந்தாலும் கும்பாபிஷேகம் ஆன ஒரு வருடத்தில் இறந்து விடுவான் அல்லது பின்னப்படுவான்.     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக